Saturday, February 27, 2010

எல்லாம் இயல்பாகவே .....

கடிகார முட்களில்
உறைகிறது காலம்
நீர் இன்றி கிடக்கிறது
குளம்
காற்று மட்டும்
அவ்வபோது நின்று
வீசுகிறது.......... உழவன்

No comments:

Post a Comment