Monday, March 15, 2010

மரணத்தின் விளையாட்டு

மரித்த தாயின் விழிகளை
பிரித்துப் பார்த்து
கண்ணாமூச்சி ஆட்டுவதாய்
சிரிக்கும்
முலை சப்பி
சலித்த மதலை - இளையபாரதி 

No comments:

Post a Comment